Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8 December 2013

இராஜாஜி வரலாறு



சி. இராசகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருட்டிணகிரி மாவட்டத்தில்  ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் .

1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

வகித்த பதவிகள்  :

முதலமைச்சர்,மதராச மாநிலம்
பதவியில்
10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954
ஆளுநர் ஸ்ரீ பிரகாசா
முன்னவர் பி. எசு. குமாரசாமி ராசா
பின்வந்தவர் கு. காமராசர்

இந்திய உள்துறை அமைச்சர்
பதவியில்
26 சனவரி 1950 – 1951
பிரதமர் சவகர்லால் நேரு
முன்னவர் சர்தார் வல்லபாய் படேல்
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

இந்திய கவர்னர் செனரல்
பதவியில்
21 சூன் 1948 – 25 சனவரி 1950
பிரதமர் சவகர்லால் நேரு
Monarch சார்சு VI மன்னர்
முன்னவர் லூயி மவுண்ட்பேட்டன்
பின்வந்தவர் பதவி நீக்கப்பட்டது

மேற்கு வங்க ஆளுனர்
பதவியில்
15 ஆகஸ்ட் 1947 – சூன் 1948
முன்னவர் பிரெடிரிக் பர்ரோசு
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

முதலமைச்சர்,மதராச மாகாணம்
பதவியில்
14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939
ஆளுநர் ஜான் எர்சுகின்
முன்னவர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
பின்வந்தவர் ஆளுனர் ஆட்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு,
சுதந்திராக் கட்சி

பிறப்பு 10 திசம்பர் 1878
சேலம் மாவட்டம், மதராச மாகாணம்
இறப்பு 25 திசம்பர் 1972 (அகவை 94)
சென்னை
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
அலமேலு மங்கம்மா
பயின்ற கல்விசாலை சென்ட்ரல் கல்லூரி, பெங்களூரு
மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து

No comments:

Post a Comment