சி. இராசகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் .
1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
வகித்த பதவிகள் :
முதலமைச்சர்,மதராச மாநிலம்
|
|
|---|---|
| பதவியில் 10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954 |
|
| ஆளுநர் | ஸ்ரீ பிரகாசா |
| முன்னவர் | பி. எசு. குமாரசாமி ராசா |
| பின்வந்தவர் | கு. காமராசர் |
இந்திய உள்துறை அமைச்சர்
|
|
| பதவியில் 26 சனவரி 1950 – 1951 |
|
| பிரதமர் | சவகர்லால் நேரு |
| முன்னவர் | சர்தார் வல்லபாய் படேல் |
| பின்வந்தவர் | கைலாசு நாத் கட்சு |
இந்திய கவர்னர் செனரல்
|
|
| பதவியில் 21 சூன் 1948 – 25 சனவரி 1950 |
|
| பிரதமர் | சவகர்லால் நேரு |
| Monarch | சார்சு VI மன்னர் |
| முன்னவர் | லூயி மவுண்ட்பேட்டன் |
| பின்வந்தவர் | பதவி நீக்கப்பட்டது |
மேற்கு வங்க ஆளுனர்
|
|
| பதவியில் 15 ஆகஸ்ட் 1947 – சூன் 1948 |
|
| முன்னவர் | பிரெடிரிக் பர்ரோசு |
| பின்வந்தவர் | கைலாசு நாத் கட்சு |
முதலமைச்சர்,மதராச மாகாணம்
|
|
| பதவியில் |
|
| ஆளுநர் | ஜான் எர்சுகின் |
| முன்னவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
| பின்வந்தவர் | ஆளுனர் ஆட்சி |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு, சுதந்திராக் கட்சி |
| பிறப்பு | 10 திசம்பர் 1878 சேலம் மாவட்டம், மதராச மாகாணம் |
| இறப்பு | 25 திசம்பர் 1972 (அகவை 94) சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| வாழ்க்கைத் துணை |
அலமேலு மங்கம்மா |
| பயின்ற கல்விசாலை | சென்ட்ரல் கல்லூரி, பெங்களூரு மாநிலக் கல்லூரி, சென்னை |
| தொழில் | வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |

No comments:
Post a Comment