Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 December 2013

காவேரிப்பட்டணத்தில் நாளை மின் நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், குட்டிகவுண்டனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.21) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் பி.மு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

காவேரிப்பட்டிணம் நகரம், வீட்டு வசதி வாரியம், தளிப்பட்டி, பாளையம், தேர்பட்டி, ஜெகதாப், சவுளூர், நரிமேடு, மோரனஅள்ளி, பன்னிஅள்ளி, தளியூர், கதிரிபுரம், தொட்டிப்பள்ளம், போடரஅள்ளி, கொத்தலம்.

-

No comments:

Post a Comment